நேற்று இன்று நாளை மாறாதவரே
காலம் மாறினாலும் மாறாதவரே
- வாக்குத்தத்தம் கொடுத்தால்
அதை நிறைவேற்றிடுவார்
நம்மைப் போல அல்ல
அவர் கண்டதையும் சொல்ல - சொல்வதெல்லாம் உண்மை
அவர் செய்வதெல்லாம் நன்மை
பொய்கள் கிடையாது
அவர் செய்கை புரியாது - தாழ்பாள்களை முறித்தார்
வெண்கல கதவினை உடைத்தார்
இன்றும் அதைச் செய்வார்
உன்னை விடுவித்து காப்பார் - பாவம் நீங்கிப்போனதே
வாழ்வில் விடுதலை வந்ததே
செய்ததெல்லாம் அவரே
இன்றும் அதைச் செய்வாரே
Netru Indru Naalai Lyrics In Tamil