புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்
- கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற
இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள் - நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே
இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை
உழைத்து மகிழ்கிறாள் - பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில்
வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல
இவள் நாணத்தினால் தன்னை
அலங்கரித்துகொள்ளுகிறாள்
அடக்கம் அன்பு அமைதியாலே
வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்
Aayathamaa Vol-4 | Ravi Bharath | Buthiulla Sthree Than Lyrics In Tamil