அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ
- உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரமிது - ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே - காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம் - கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே - மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் - மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 14 | Athi Seekirathil Neengi vidum | அதிசீக்கிரத்தில் நீங்கி விடும் | Tamil Christian Song Lyrics