Pallangal Ellam Nirambida | பள்ளங்களெல்லாம் நிரம்பிட

1 minuteread

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் – 2
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்

  1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
    வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் – 2
  2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
    பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே – 2
  3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
    பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் – 2
  4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
    காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் – 2
  5. அநுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்
    அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் – 2

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 14 | Pallangal Ellam Nirambida | பள்ளங்களெல்லாம் நிரம்பிட | Tamil Christian Song Lyrics

0
66
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.