தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
நான் தூங்கினால் எதிரி களை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான்
- உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் - அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை காணும்வரை இதயத்தை ஊற்றணும் - தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும் - பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் - மோசேயை போல மலைமேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 15 | Thoongamal Jebikkum Varam | தூங்காமல் ஜெபிக்கும் வரம் | Tamil Christian Song Lyrics