ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே
- ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும் - உபவாசித்து, உடலை ஒறுத்து
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே - திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே - முழங்கால்கள் முடங்கணுமே
கண்கள் எல்லாம் குளமாகணும் - தானியேல் போல மூன்றுவேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே - உலகை மறந்து சுயம் வெறுத்து
உம் பாதத்தில் கிடக்கணுமே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 15 | Jeba Aavi Ootrumaiya Jebikanume | ஜெப ஆவி ஊற்றுமையா | Tamil Christian Song Lyrics