Thoobam Pol En Jepangal | தூபம் போல் என் ஜெபங்கள்

1 minuteread

தூபம் போல் என் ஜெபங்கள்
ஏற்றுக் கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்

  1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
    நிலைநிற்க முடியாதையா
    மன்னிப்புத் தருபவரே
    உம்மைத் தான் தேடுகிறேன்
  2. விடியலுக்காய் காத்திருக்கும்
    காவலனைப் பார்க்கிலும்
    என் நெஞ்சம் ஆவலுடன்
    உமக்காய் ஏங்குதையா
  3. என் வாய்க்கு காவல் வையும்
    காத்துக் கொள்ளுமையா
    தீயன எதையுமே
    நாட விடாதேயும்
  4. என் கண்கள் உம்மைத் தானே
    நோக்கி இருக்கின்றன
    அடைக்கலம் புகுந்தேன் – நான்
    அழிய விடாதேயும்

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 18 | Thoobam Pol En Jepangal | தூபம் போல் என் ஜெபங்கள் | Tamil Christian Song Lyrics

0
71
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.