நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று
நாள்முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்
- காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மத்தியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன் - உண்ணும்போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும்போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன் - வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும்போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன் - சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே - சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே - உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 18 | Nandri Nandri Endru Nandri | நன்றி நன்றி என்று நன்றி | Tamil Christian Song Lyrics