Nandri Nandri Endru Nandri | நன்றி நன்றி என்று நன்றி

1 minuteread

நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று
நாள்முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்

  1. காலையிலும் துதிப்பேன்
    மாலையிலும் துதிப்பேன்
    மத்தியத்திலும் துதிப்பேன்
    இரவினிலும் துதிப்பேன்
  2. உண்ணும்போதும் துதிப்பேன்
    உறங்கும் போதும் துதிப்பேன்
    அமரும்போதும் துதிப்பேன்
    நடக்கும் போதும் துதிப்பேன்
  3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்
    தாழ்த்தும்போதும் துதிப்பேன்
    நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்
    வெறுக்கும் போதும் துதிப்பேன்
  4. சகாயரே தயாபரரே
    சிநேகிதரே என் சிருஷ்டிகரே
  5. சத்தியமே என் நித்தியமே
    என் ஜீவனே நல் ஆயனே
  6. உன்னதரே உயர்ந்தவரே
    என் பரிகாரியே பலியானீரே

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 18 | Nandri Nandri Endru Nandri | நன்றி நன்றி என்று நன்றி | Tamil Christian Song Lyrics

0
178
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.