உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது – என்னால்
- திராட்சைச் செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் கனி தருவேன் - மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே - குயவன் நீர் களிமண் நான் உமது
விருப்பம் போல் வனைந்து கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும் - பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
அதையும் செய்திட பெலனுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன் - எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால் உம் கரத்தால்
எல்லாம் நான் செய்திடுவேன்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 18 | Mudiyathu Mudiyathu Ummai | முடியாது முடியாது உம்மை | Tamil Christian Song Lyrics