எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
- இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர் - கவலைகள் பெருகும் போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் - எப்போதும் உம் புகழ்தானே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் - வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை - என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர் - எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 19 | Yethai Kurithum Kalakam Illapa | எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா | Tamil Christian Song Lyrics