கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க
- ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார் - ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார் - அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே - இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார் - தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார் - பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 19 | Karthar Karam En Melanga | கர்த்தர் கரம் என் மேலங்க | Tamil Christian Song Lyrics