Poovinare Pooripudan Pukalnthu Paadungal Lyrics in Tamil – New Tamil Christmas Songs – Rev. Dudley Thangiah
பூவினரே பூரிப்புடன்
புகழ்ந்து பாடுங்கள் பாலனையே
பூ மகனே இவர் வான் மகனே
பூவிலும் வானிலும் மேலானவர்
1. கந்தை பொதிந்த போர்வை
அவர் விந்தையாய் மலர்ந்த வேளை
நிந்தை மனிதர் வாழ்விலும்
இனி எந்த தாழ்வும் இல்லை
2. மேய்ப்பர் ராவில் மந்தை
அதை மேய்க்கும் வேளை விந்தை
மேசியா வரவின் செய்தி
அன்று மேய்த்து அறிந்தாரன்றோ
Rev. Dudley Thangiah | Tamil Christmas Song Lyrics | Poovinare Pooripudan Pukalnthu | பூவினரே பூரிப்புடன் புகழ்ந்து | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics