Sirumaiyum Elimaiyum Mana En Mel – Lyrics in Tamil – Lyrics & Tune By: Jeby Israel
சிறுமையும் எளிமையுமான என் மேல்
நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே – கர்த்தாவே நான்
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே – கர்த்தாவே நான்
Sirumaiyum Elimaiyum Mana En Mel – Lyrics in Tamil
Sirumaiyum Elimaiyum Mana En Mel
Ninaivaai Iruppavarae
En Belanum Neerae Kotaiyum Neerae
Ummai Thedukindren
Karthave Nan Nilaiyatravan
En Kalgalai Sthirappaduthum
En Belanum Neerae Kotaiyum Neerae
Ummai Thedukindren
Thagappane Unthan
Thayai Konda Anbaal
Thazhuvi Ennai Thangumae
Thayangidum Nerathil Theva Unthan
Tholil Sumanthidumae – Karthave Nan
Ularntha En Elumbugal
Uyiradainthonga
Theva Um Belan Tharumae
Uyirulla Varaiyul
Umakkaga Vazhum
Unarvinai Uruvakkumae – Karthave Nan