எழுப்புதல் என் தேசத்திலே
என் கண்கள் காண வேண்டும்
தேவா கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
- சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
2.தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
- கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும் - ஒரு மனமாய் சபைகளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே - தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும் - ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே - துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை - மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே - ஸ்தோவான்கள் எழும்பணுமே
தேவனுக்காய் நிற்கணுமே - அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே - உம் வழியை அறியணுமே
உம் மீட்பை உணரணுமே - இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 15 | Ezhupputhal En Desathilae | எழுப்புதல் என் தேசத்திலே | Tamil Christian Song Lyrics