ஆட்கொண்ட தெய்வம்
திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
- புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே – தினம் - எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம் - நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – என்னை விட்டு - இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே - மனதுருகும் தேவா மன்னிக்கும்
நாதா மாபெரும் சந்தோஷமே - காயங்கள் ஆற்றி கண்ணீரைத்
துடைக்கும் நல்ல சமாரியனே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 9 | Aatkonda Deivam Thirupatham | ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் | Tamil Christian Song Lyrics