Aatkonda Deivam Thirupatham | ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்

1 minuteread

ஆட்கொண்ட தெய்வம்
திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

  1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
    தாங்கிடும் நங்கூரமே – தினம்
  2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
    எனைக் காக்கும் புகலிடமே – தினம்
  3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
    நீங்காத பேரின்பமே – என்னை விட்டு
  4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
    என் வாழ்வின் ஆனந்தமே
  5. மனதுருகும் தேவா மன்னிக்கும்
    நாதா மாபெரும் சந்தோஷமே
  6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத்
    துடைக்கும் நல்ல சமாரியனே

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 9 | Aatkonda Deivam Thirupatham | ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் | Tamil Christian Song Lyrics

0
114
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.