Athimaram Thulir Vidaamal Ponalum | அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

1 minuteread

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சைச் செடி பலன் கொடாமல் போனாலும்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்

  1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
    வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
  2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
    தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
  3. எல்லாமே எதிராக இருந்தாலும்
    சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
  4. உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
    ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 4 | Athimaram Thulir Vidaamal Ponalum | அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் | Tamil Christian Song Lyrics

0
70
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.