Bethalayin Sathirathil Munnanaiyilae | பெத்தலையின் சத்திரத்தில் முன்னனையிலே

1 minuteread

Bethalayin Sathirathil Munnanaiyilae – Tamil Christmas Songs and Lyrics

பெத்தலையின் சத்திரத்தில் முன்னனையிலே
விண்ணையாலும் தேவமைந்தன் விந்தையாய் உதித்தார் (2)

  1. ஆதி திருவார்த்தையாய் அவர் தேவனோடிருந்தார் (2)
    ஆதாம் செய்த பாவம் தீர மேன்மையை துறந்தார் (2)
    இருளில் வாழும் மானிடர்க்கு ஜீவ ஒளியானார் (2)

பெத்தலையின் சத்திரத்தில் முன்னனையிலே
விண்ணையாலும் தேவமைந்தன் விந்தையாய் உதித்தார் (2)

  1. உன்னதத்தில் பரன்-க்கு* மகிமை, உலகில் சமாதானம் (2)
    இன்னிலதின் மானிடர்மேல் என்றும் பிரியமே (2)
    விண்ணில் தூதர் பண்ணுடனே செய்தி கூறினார் (2)

பெத்தலையின் சத்திரத்தில் முன்னனையிலே
விண்ணையாலும் தேவமைந்தன் விந்தையாய் உதித்தார் (2)

Tamil Christmas Song Lyrics | Bethalayin Sathirathil Munnanaiyilae | பெத்தலையின் சத்திரத்தில் முன்னனையிலே | Tamil Christian Songs and Lyrics

0
66
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.