Egipthilirunthu Kaanaanukku Kooti | எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டி

1 minuteread

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா

  1. கடலும் பிரிந்தது
    மனமும் மகிழ்ந்தது
    கர்த்தரை என்றும்
    மனது ஸ்தோத்தரித்தது
    அல்லேலூயா அல்லேலூயா
  2. பாறையினின்று
    தண்ணீர் சுரந்தது
    தாகம் தீர்ந்தது கர்த்தரை
    மனமும் போற்றியது
    அல்லேலூயா அல்லேலூயா
  3. பாடுகள் பட்டு
    மரித்தாரே நமக்காய்
    உயிர் கொடுத்தாரே அவரை
    உயர்த்திடுவோமே
    அல்லேலூயா அல்லேலூயா
  4. யோர்தானைக் கடந்தோம்
    எரிகோவை சூழ்ந்தோம்
    ஜெயம் கொடுத்தாரே அவரை
    துதித்திடுவோமே
    அல்லேலூயா அல்லேலூயா

Egipthilirunthu Kaanaanukku Kooti Lyrics In Tamil

0
75
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.