En Kanneer Ellam Thuruthiyil Song Lyrics in Tamil – Lyrics and Tune: Pastor.Reegan Dhanasekar – Album: Thuniayalare
என் கண்ணீரெல்லாம் துருத்தியிலே
வைச்சிருக்கும் தகப்பனே
என் பாரமெல்லாம் தோளிலே
சுமந்திட்ட மீட்பரே-2
நா அழுதாகுரல் கேட்டு
என் வியாகுலம் அறிகிறீர் -2
1. அன்னாளின் கண்ணீரை கண்டவர் நீர் அல்லோ
ஆகாரின் பிள்ளையின் அழுகை அறிந்தவரே -2
அடைக்கலமானவரே அதிசயர் நீர்தானே -2
அடியேனின் குரல் கேட்டு
அடைக்கலம் தாருமைய்யா -2
2. ஆபத்துக்காலத்தில் அடைக்கலமானவரே
அளைந்தவேளையில் எனக்கு அரணானவரே -2
நன்மை செய்பவரே நல்லவர் நீர்தானே -2
நம்பிக்கை அளிப்பவரே உம் நாமம் நம்புவேன் -2
3. குருடனின் கண்களை திறந்தவர் நீர் அல்லோ
செவிடரின் செவிகளை கேட்கச் செய்தீர் -2
சுகத்தை தருபவரே இயேசுவே நீர்தானே -2
உம்மையன்றி யார் எனக்கு
என்னையாளும் இரட்சகரே-2