எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் – உம்மை
- இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே - அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே - உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் - என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா - வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் - உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே - உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 7 | Eppadi Naan Paaduven Enna | எப்படி நான் பாடுவேன் என்ன | Tamil Christian Song Lyrics