Ethai Ninaithum Nee Kalangathe | எதை நினைத்தும் நீ கலங்காதே

1 minuteread

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார் – 2

  1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு
    இனியும் உதவி செய்வார் – 2
  2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
    உண்டு பூரண சுகம் தருவார் – 2
  3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
    உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை – 2
  4. பூரண அன்ப பயத்தை புறம்பே
    தள்ளும் அன்பிலே பயமில்லை – 2
  5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
    உனது விருப்பம் செய்வார் – 2
  6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
    உன் சார்பில் செயலாற்றுவார் – 2
  7. வலுவூட்டும் இயேசு கிறிஸ்துவின்
    துணையால் எதையும் செய்திடுவாய் – 2

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 17 | Ethai Ninaithum Nee Kalangathe | எதை நினைத்தும் நீ கலங்காதே | Tamil Christian Song Lyrics

0
141
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.