எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார் – 2
- இதுவரை உதவின எபிநேகர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2 - சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
உண்டு பூரண சுகம் தருவார் – 2 - புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை – 2 - பூரண அன்ப பயத்தை புறம்பே
தள்ளும் அன்பிலே பயமில்லை – 2 - கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார் – 2 - வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார் – 2 - வலுவூட்டும் இயேசு கிறிஸ்துவின்
துணையால் எதையும் செய்திடுவாய் – 2
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 17 | Ethai Ninaithum Nee Kalangathe | எதை நினைத்தும் நீ கலங்காதே | Tamil Christian Song Lyrics