- இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
நித்யமாய் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் - இயேசுவின் ரத்தத்தாலே மீட்க்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறை திரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான பொன் வீதியில் உலாவிடுவேன் - தூதர்கள் வீணைகளை மீட்கும்போது
நிறைவான ஜெயகோஷம் முழங்கும் போது
அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் - முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூடி நானும் புகழ்ந்திடுவேன்
வாரினால் அடிபட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன்
- tamilchristianlyric@gmail.com
- +91 9884002619