ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா
- நூறுகோடி என் ஜனங்கள்
ஏழுலட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும் - உமக்கெதிராய் செயல்படுவோர்
உம்பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும் - இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும் - நாடாளும் தலைவர்களை
நால்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும் - மரித்து போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்க இன்று
மறுவாழ்வு பெற வேண்டும் - மிஷினரி ஊழிய்ர்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும் - சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும் - ஆளும் தலைவர் கூட்டம்
உம்நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 18 | Jebam Kelum Pathilthaarum | ஜெபம் கேளும் பதில்தாரும் | Tamil Christian Song Lyrics