- கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு, அல்லேலூயா, அல்லேலூயா - பாவத்தின் சுமையகற்றி கொடும்
பாதாள வழி வலக்கி
பரிவாக நம்மை கரம் நீட்டி காத்த
பரிசுத்த தேவன் அவரே, அல்லேலுயா - நீதியின் பாதையிலே அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாறே, அல்லேலுயா - வறுமையின் வாழ்வினிலே – இயேசு
மன்னவன் பாதத்திலே
பசி தாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம், அல்லேலுயா
- tamilchristianlyric@gmail.com
- +91 9884002619