Kupidum Podhu Kural Ketkum Lyrics in Tamil
கூப்பிடும் போது குரல் கேட்கும் இயேசுவே
வேண்டிடும் போது வேண்டுதல்
கேட்கும் இராஐனே -2
நீங்கவாங்கப்பா பதில் தாங்கப்பா
நீங்கவாங்கப்பா விடுதலை தாங்கப்பா -2
(1) காணாமல் போன ஆடு நான்தானைய்யா
கண்டு கொள்ளயாருமின்றி அலைகின்றேனைய்யா
கண்கலங்கி கதறி நானும் அழுகின்றேனைய்யா -2
கண்டெடுக்கும் மேய்;ப்பனாகவாரும் இயேசய்யா -2
(2) பாவியில் சிறந்தபாவி நான் தானைய்யா
பாவங்களை அறிக்கையிட்டு சொல்கின்றேனைய்யா
உம்மிடம் மன்றாட்டைவைக்கிறேனைய்யா -2
புதிதாய் மாற்றும் என் புனித இயேசய்யா -2
(3) உம்மைவிட்டு தூரப்போன துரோகிநானைய்யா
உல்லாச வாழ்க்கையினால் அழிந்தேனைய்யா – 2
உள்ளம் உடைந்து நானும் வந்தேனைய்யா -2
அடிமையில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுமைய்யா-2
Album: Thuniayalare Vol.2 | Pastor.Reegan Dhanasekar Song Lyrics in Tamil | Kupidum Podhu Kural Ketkum | கூப்பிடும் போது குரல் கேட்கும் | Tamil Christian Songs and Lyrics