Kuritha Kalathirku Ennil | குறித்த காலத்திற்கு என்னில்

1 minuteread

குறித்த காலத்திற்கு என்னில்
தரிசனம் வைத்தவரே
அது முடிவிலே விளங்கும்
பொய் சொல்லாது
அதில் தாமதம் இல்லை என்றீர்

துதிப்போம் இயேசுவை துதிப்போம்
நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்
துவங்கின இயேசுவை துதிப்போம்
அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம்

  1. என்னுடன் வந்தோர் பிரிந்து
    சென்றும் தொடர்ந்து சுமந்தீரே
    ஏறிட்டு பார் என்று தேசங்கள்
    அனைத்தையும் என் கையில் கொடுத்தீரே
  2. என்னுடன் வந்தோர் பிரிந்து
    சென்றும் தொடர்ந்து சுமந்தீரே
    மேலான இலக்கை எதிர் நோக்கி
    ஓட புது பெலன் தந்தீரே
  3. முடியாது என்று ஓடி ஒளிந்தும்
    தேடி வந்தீரே
    போகின்ற தூரம் வெகுதூரம் என்று
    புறப்பட செய்தீரே
  4. அந்நியனாக கால் வைத்த இடத்தை
    கரங்களில் கொடுத்தீரே
    தேவைகள் எல்லாம் அற்புதமாக
    சந்தித்து நடத்தினீரே

Kuritha Kalathirku Ennil Lyrics In Tamil

0
232
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.