Mannin Mazhayaai Arumai Kumaran | மண்ணின் மழையாய் அருமை குமாரன்

1 minuteread

Mannin Mazhayaai Arumai Kumaran – Tamil Christmas Songs and Lyrics

மண்ணின் மழையாய் அருமை குமாரன்
தரணியில் அவதரித்தார்
புதுயுக உதயம் வருவதினாலே
மனுடன் உதித்துயர்ந்தார்

பாடுவோம் பாடுவோம் ஒன்றாய் பாடிடுவோம்
இயேசு ராஜாவின் ஜனனம் கொண்டாடிடுவோம்

  1. சூரிய பிரகாசம் பூமியின் மேலே
    ஒளி மயமாகி நிறைவேறும் போல்
    சத்ய வெளிச்சம் பகருவதற்காய்
    வந்தவராம் ஒரு தேவசுதன் — பாடுவோம்
  2. தாவரம் விலங்குகள் வளருவதற்காய்
    மழையும் வெயிலும் ஒருசமமாய்
    மானிடர் யாவும் ஒன்றாய் சேர்ந்த
    பூலோகத்தின் சொந்த பாலகராய் — பாடுவோம்
  3. மனிதனின் மனசின் இருள் ஒழித்திட
    கடுமையாம் பாவம் போக்கிடவே
    மனிதனின் ரூபம் எடுத்ததனாதன்
    லோகத்தின் ஜெனித்த சமயமிதாம் — பாடுவோம்

Tamil Christmas Song Lyrics | Mannin Mazhayaai Arumai Kumaran | மண்ணின் மழையாய் அருமை குமாரன் | Tamil Christian Songs and Lyrics | Christmas Tamil Carol Songs

0
69
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.