Munnoru Naazhillae Bethlahem Oorilae | முன்னொரு நாளிலே பெத்தலகேம் ஊரிலே

1 minuteread

Munnoru Naazhillae Bethlahem Oorilae Christian Lyrics in Tamil
முன்னொரு நாளிலே பெத்தலகேம் ஊரிலே -2
இயேசுசாமி பொறந்தாரு அவர்
நம்மை மீட்க வந்தாரு -2
அடி நெல்லு குத்துற எம்மா
என் பாட்டை கேளுசும்மா -2
(1)
கொடத்த தூக்கிட்டு தண்ணீர் பிடிக்கையிலே
கண்டபடி பேசாதே – எக்கா- எம்மா
கர்த்தர் உன்னை காண்பாரே -2
(2)
நாத்து நாடும் போதும் கலைய பறிக்கும் போது
கர்த்தரையே நெனச்சுக்கோக்கா
இயேசு ராஜாவை துதிச்சிக்கோக்கா -2
(3)
பக்கத்து வீட்டுல வெட்டி கத பேசாம
சத்தியத்தை எடுத்து சொல்லு
அவர் (இயேசு) வார்த்தையை
தெனமும் சொல்லு -2
Album: Thuniayalare | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Munnoru Naazhillae Bethlahem Oorilae | முன்னொரு நாளிலே பெத்தலகேம் ஊரிலே | Tamil Christian Songs and Lyrics | Tamil Christmas Songs and Lyrics

0
59
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.