Naan Kathari Sollum Varthaigalai Kelum YesappaChristian Lyrics in Tamil
நான் கதறி சொல்லும்
வார்த்தைகளை கேளும் இயேசப்பா
நான் கண்ணீர் விடும்
கதறுதலை பாரும் இயேசப்பா -2
என் பெலன் எல்லாம் ஓட்டைபோல
காய்ந்துபோனது
என் நாவு கூட மேல்வாயோடு
ஒட்டி கொண்டது -2
(1)
என் உடன் பிறந்தவனும் என்னை
உதரும் நேரத்தில்
சிங்கத்தைபோல் என் மீதுபாயும் வேளையில் -2
அனேக தொல்லைகள் என்னை
நெருக்கும் சமயத்தில்
தேசத்தின் பலத்த எருதுகள்
வளைக்கும் வேளையில் -2
(2)
என் உறவுகளும் ஏழை என்று ஒதுக்கும் நேரத்தில்
உக்கிரபகையாய் என்னை என்றும்
பகைக்கும் வேளையில் -2
என் மேலே நோக்கமாகி எனக்கு இறங்கிடும்
உம் கிருபை என்னை என்றும்
தாங்க செய்திடும் -2
(3)
என் கண்ணீரெல்லாம் நதியைப்போல
ஓடும் நேரத்தில்
ஒடுக்கப்பட்டு அனுதினமும் வாடும் வேளையில் -2
தாங்கிடவும் பெலனின்றி தவிக்கும் நேரத்தில்
எல்லாமே நீர்தான் என்று உம்மை
நம்பிவந்தேன் -2
Album: Thuniayalare | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Naan Kathari Sollum Varthaigalai | நான் கதறி சொல்லும் வார்த்தைகளை | Tamil Christian Songs and Lyrics
- tamilchristianlyric@gmail.com
- +91 9884002619