நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே
- என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே - அருகில் வந்தாரே
மனது உருகினாரே - இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே - எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே - காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே - சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே - மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 2 | Nalla Samariyan Yesu | நல்ல சமாரியன் இயேசு | Tamil Christian Song Lyrics