நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
- வல்லவரே நல்லவரே
- காண்பவரே காப்பவரே
- பாவங்களைப் போக்கிவிட்டீர்
- நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
- ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
- புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா ஆமென்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 1 | Nandri Nandri Nandri Endru | நன்றி நன்றி நன்றி என்று | Tamil Christian Song Lyrics