Karupu Endralum Civappu Endralum | கருப்பு என்றாலும் சிவப்பு என்றாலும்

1 minuteread

Karupu Endralum Civappu Endralum – New Tamil Christian Songs | Lyrics By: Pr. David SS

கருப்பு என்றாலும்
சிவப்பு என்றாலும்
பேதம் பாராத தேவன்
உயரம் பெரிதா
உயரம் சிறிதா
பிரித்துப் பாராத தேவன்
நம் உள்ளத்தைத் தானே
தேவன் பார்க்கிறார் – அதில்
நல்லதைத் தானே ஒன்று சேர்க்கிறார் (கருப்பு)

சரணம்
1 உன் நாவில் சொற்கள்
பிறக்கும் முன்னரே
நம் கர்த்தர் உன்னை அறிந்திருக்கிறார் (2)
உன் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னரே (2)
பெயர் சொல்லி அழைத்தவர்
இயேசு ஒருவரே 2
(கருப்பு)

2 . தம் உள்ளங்கையில்
உன்னை வரைந்திருக்கிறார்
உன் தாய் மறந்தாலும்
அவர் மறப்பதில்லையே (2)
உன் கண்ணில் நீர் என்றால்
கண் இமைக்கும் நேரத்தில் (2)
தன் மகனை (மகளை) தேடியே ஓடி வருபவர் (2) (கருப்பு)

3 நீ ஏழை என்றால்
உன்னை வாழ்வில் உயத்துவார்
நீ கோழை என்றால் பெலன் தந்து உதவுவார் (2)
நீங்களே தேவனின்
ஆலயமாய் இருக்கிறீர் (2) உங்களில் ஆவியானவர்
வாசமாய் இருக்கிறார் (2) (கருப்பு)

Album Name: Senaigalin Karthar Parisuthar | New Tamil Christian Songs | Karupu Endralum Civappu Endralum | கருப்பு என்றாலும் சிவப்பு என்றாலும் | Tamil Christian Songs and Lyrics | Lyrics By: Pr. David SS

0
57
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.