Meetkum Porulaaga tan Jeevanai – New Tamil Christian Songs – Lyrics By: Pr. David SS
பல்லவி
மீட்கும் பொருளாக தன் ஜீவனைத் தந்தவரே….(2)
அனுபல்லவி
மீட்டுக்குக் கொள்ளும்
ஏற்றுக்கொள்ளும்
இராபோஜன வேளையிலே
இராபோஜன வேளையிலே
சரணம்
1 கைகளில் கால்களில் ஆணிகள் பாய்ந்தும் கலங்கவில்லையே……
நான் உம்மை இழந்து
பிரிந்தபோது கலங்கினீரய்யா
இளையகுமாரன் போல
மனந்திருந்தி வந்தேனே (2)
ஏற்றுக்கொள்ளும் மீட்டுக்கொள்ளும் இராபோஜன வேளையிலே
இராபோஜன வேளையிலே…..
2. விலாவினில் ஈட்டி பாய்ந்திடும் வேளை பதறவில்லையே
பாவத்தில் விழுந்து துன்மார்க்கனானேன்
பதறினீரய்யயா
உமது இரத்தத்தினாலே
என்னைக் கழுவிடும் ஐயா (2)
ஏற்றுக்கொள்ளும் மீட்டுக்கொள்ளும் இராபோஜன வேளையிலே
இராபோஜன வேளையிலே…..
3. முற்கிரீடம் தலையில் சூட்டிடும்வேளை வருந்தவில்லையே…
மாமிச சிந்தையில் மரித்துப்போனேன் வருந்தினீரய்யா…
சிலுவையில் எனபாவம் அறைந்தேன் புதுவாழ்வு தாருமய்யா (2)
ஏற்றுக்கொள்ளும் மீட்டுக்கொள்ளும் இராபோஜன வேளையிலே
இராபோஜன வேளையிலே…..
மீட்கும் பொருளாக தன் ஜீவனைத் தந்தவரே….(2)
அனுபல்லவி
மீட்டுக்குக் கொள்ளும்
ஏற்றுக்கொள்ளும்
இராபோஜன வேளையிலே
இராபோஜன வேளையிலே
Album Name: Senaigalin Karthar Parisuthar | New Tamil Christian Songs | Meetkum Porulaaga tan Jeevanai | மீட்கும் பொருளாக தன் ஜீவனை | Tamil Christian Songs and Lyrics | Lyrics By: Pr. David SS