ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா
- மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே - கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்த்வார் - எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே - ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 2 | Oru Thai Thetruvathu Pol | ஒரு தாய் தேற்றுவது போல் | Tamil Christian Song Lyrics