- தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய
தந்தேன் என்னைத் தாங்கியருளும் - ஜீவ கால முழுவதும்
தேவப்பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தில் வைத்து - உலகோர் என்னை நெருக்கி
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் - உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்கு காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன்
- tamilchristianlyric@gmail.com
- +91 9884002619