தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழ வைத்தார்
- கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார் - பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார் - நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் – நான் - எத்தனை ஆண்டுகளோ – நான்
இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார் – என்னை
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 12 | Thedi Yesu Vanthar Ennai | தேடி இயேசு வந்தார் என்னை | Tamil Christian Song Lyrics