திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க
தடை இல்லாம பிரவேசிக்க
உதவி செஞ்சீங்க
சின்னவன் என்னை பெருக செஞ்சீங்க
நான் நெனைச்சு கூட பார்க்காத
வாழ்க்கை தந்தீங்க
நன்றி நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா
நன்றி நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிருபையில வாழுகிறோம் நாதா
- வெண்கல கதவு ஒடஞ்சு போச்சு
கண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சது
உங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினது
வார்த்தையினால இழந்ததெல்லா
திரும்ப வந்தது கிருபையினால - ஏசேக்கு போனதால கவலையே இல்லை
சித்னாவும் போனதால கவலையே இல்ல
இடம் கொண்டு நான் பெருக நெனச்சதுனால
ரெகொபோத்த தந்தீங்க கிருபையினால
Thirantha Vasala En Lyrics In Tamil