உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
- எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர் - மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர் - பெலத்தால் இடைக்கட்டி வழியை
செவ்வையாக்கி வாழ வைத்தவரே - நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே - இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர் - கால்கள் வழுவாமல் நடக்கும்
பாதையை அகலமாக்கிவிட்டீர்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 4 | Ummaalae Naan Oru Senaikkul | உம்மாலே நான் ஒரு சேனைக்குள் | Tamil Christian Song Lyrics