Ummaalae Naan Oru Senaikkul | உம்மாலே நான் ஒரு சேனைக்குள்

1 minuteread

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்

ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்

  1. எனது விளக்கு எரியச் செய்தீர்
    இருளை ஒளியாக்கினீர்
  2. மான்களைப் போல ஓடச் செய்தீர்
    உயர அமரச் செய்தீர்
  3. பெலத்தால் இடைக்கட்டி வழியை
    செவ்வையாக்கி வாழ வைத்தவரே
  4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
    எனது அடைக்கலமே
  5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
    எந்நாளும் தாங்கிக் கொண்டீர்
  6. கால்கள் வழுவாமல் நடக்கும்
    பாதையை அகலமாக்கிவிட்டீர்

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 4 | Ummaalae Naan Oru Senaikkul | உம்மாலே நான் ஒரு சேனைக்குள் | Tamil Christian Song Lyrics

0
72
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.