Ummai Pirinthu Vaazha | உம்மைப் பிரிந்து வாழ

1 minuteread

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா

  1. திராட்சை செடியின் கொடியாக
    உம்மில் நிலைத்திருப்பேன்
    மிகுந்த கனி கொடுப்பேன்
    உம் சீடானாயிருப்பேன் – நான்
  2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
    உம் கரம் வைக்கின்றீர்
    உமக்கு மறைவாய் எங்கே போவேன்
    உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
  3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
    பயந்து போக மாட்டேன்
    துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
    சோர்ந்து போகமாட்டேன் – நான்
  4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
    என்னை சூழ்ந்து உள்ளீர்
    என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
    எல்லாம் உம் கிருபை – ஐயா

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 2 | Ummai Pirinthu Vaazha | உம்மைப் பிரிந்து வாழ | Tamil Christian Song Lyrics

0
140
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.