உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா
- கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி – 2 – உம்மை
- கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர் - நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே - இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே - வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே - சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே - வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 17 | Ummai Uyarthi Uyarthi Ullam | உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் | Tamil Christian Song Lyrics