Uyar Adaikalathil Ennai Vaithavarae Christian Lyrics in Tamil
உயர் அடைக்கலத்தில் என்னைவைத்தவரே
உந்தன் நாமத்தை என்றும் நான் நம்பிடுவேன் -2
வல்லவரின் நிழலில் நான்
என்றும் தங்கி வாழ்வேன் -2
ஆராதனை ஆராதனை
அப்பாபிதாவுக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை
யேகோவா தேவனுக்கு ஆராதனை -2
(1) எனக்கெதிராக உருவாகும் ஆயுதங்கள்
காற்றோடு காற்றாக பறந்திடுமே -2
கர்த்தர் எனக்காக நித்தம் யுத்தம் செய்வார் -2
(2) நான் மரண இருளின் பள்ளதாக்கிலே
நடந்து சென்றாலும் நான் பயப்படேனே -2
எலியாவின் தேவன் வல்லமையின் தேவன் -2
(3) ஆயிரம் பேர்கள் விழுந்தாலுமே
பார்வோனின் சேனைகள் தொடர்ந்தாலுமே -2
யேகோவா ராஃபா சுகம் தரும் தேவன் -2
Album: Thuniayalare Vol.2 | Pastor.Reegan Dhanasekar Songs Lyrics in Tamil | Uyar Adaikalathil Ennai Vaithavarae | உயர் அடைக்கலத்தில் என்னைவைத்தவரே | Tamil Christian Songs and Lyrics