விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே
ஸ்தோத்திரம் இயேசையா – என் – 2
- உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் - மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்தவரே (செய்பவரே) - சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்ஐயா - என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா - குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர் - உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 10 | Vinnapathai Ketpavare En | விண்ணப்பத்தைக் கேட்பவரே என் | Tamil Christian Song Lyrics