Yaar Ennai Kaivittalum | யார் என்னைக் கைவிட்டாலும்

1 minuteread

யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

  1. தாயும் அவரே தந்தையும் அவரே
    தாலாட்டுவார் சீராட்டுவார்
  2. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
    வேண்டிடுவேனே காத்திடுவாரே
  3. எனக்காகவே மனிதனானார்
    எனக்காகவே பாடுபட்டார்
  4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
    இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
  5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
    அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
  6. எனக்காகவே காயப்பட்டார்
    என் நோய்கள் சுமந்து கொண்டார்

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 1 | Yaar Ennai Kaivittalum | யார் என்னைக் கைவிட்டாலும் | Tamil Christian Song Lyrics

0
54
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.