இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே – 2
- பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான் - இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான் - காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான் - கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய - என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு - எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 4 | Yesu Patham Enaku Pothum | இயேசு பாதம் எனக்குப் போதும் | Tamil Christian Song Lyrics